பாக்யராஜுக்கு அஞ்சலி செலுத்த வராத ஊர்வசி! ஏன் தெரியுமா? அவரே சொன்ன காரணம்..

இயக்குநரும் நடிகருமான கே.பாக்யராஜ், சில தினங்களுக்கு முன்பு மாரடைப்பால் காலமானார். இதனால், ஒட்டுமொத்த திரையுலகமே பெருந்துயரில் ஆழ்ந்தது. திரையுலகினர் பலர் அவருக்கு இறுதி மரியாதை செலுத்த வந்திருந்த போதும், அவருக்கு மிக நெருக்கமாக இருந்த நடிகை ஊர்வசி இதில் வந்து கலந்து கொள்ளாதது பேசு பொருளானது. இதற்கு அவரே விளக்கமளித்திருக்கிறார்.

பாக்யராஜுக்கு அஞ்சலி செலுத்த வராத ஊர்வசி! ஏன் தெரியுமா? அவரே சொன்ன காரணம்..
Image Credit: Urvashi About Bhagyaraj | XSource: Bureau

About the Author

Yuvashree

Yuvashree

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.

Read More