யாஷிகா ஆனந்த் புகைப்படங்கள்...

';

யாஷிகா ஆனந்த்

நடிகை யாஷிகா ஆனந்த் தமிழ் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் பங்கேற்றுள்ளார்.

';

யாஷிகா ஆனந்த்

யாஷிகா ஆனந்த் ஒரு பஞ்சாபி குடும்பத்தில் பிறந்து இருந்தாலும் சென்னையில் தான் வளர்ந்தார்.

';

இன்ஸ்டா

ஆரம்பத்தில் இன்ஸ்டாகிராம் மாடலாக இருந்த இவர் பிறகு படங்களில் நடிக்க தொடங்கினார்.

';

இனிமே இப்படித்தான்

யாஷிகா ஆனந்த் தனது 14 வயதில் இனிமே இப்படித்தான் படத்தில் சந்தானத்துடன் நடித்தார்.

';

யாஷிகா

ஆனால் அவரது போர்சன்ஸ் முற்றிலும் படத்திலிருந்து நீக்கப்பட்டது.

';

கவலை வேண்டம்

பின்னர் ஜீவாவின் கவலை வேண்டம் படத்தில் நடித்தார், அதுவே அவரது முதல் படமாக அமைந்தது.

';

துருவங்கள் பதினாறு

2016 ஆம் ஆண்டு வெளியான துருவங்கள் பதினாறு படம் இவருக்கு நல்ல ஒரு பெயரை பெற்று தந்தது.

';

இன்ஸ்டா

தற்போது படுகவர்ச்சியாக இன்ஸ்டாவில் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார் யாஷிகா ஆனந்த்.

';

VIEW ALL

Read Next Story