Shutdown: மக்களே அலெர்ட்! நாளை வியாழக்கிழமை இந்த இடங்களில் மின்தடை இருக்கும்!

TN Power Shutdown Thursday January 22: ஒவ்வொரு மாதமும் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை ஏற்படுவது வழக்கம். அந்த வகையில் நாளை வியாழக்கிழமை (ஜனவரி 22) மின்தடை ஏற்படும் பகுதிகளை தெரிந்து கொள்ளுங்கள்.

 

1 /6

TN Power Shutdown Thursday January 22: மின்சார வாரியத்தின் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒவ்வொரு மாதமும் ஒருமுறை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பவர் கட் இருக்கும். அந்த வகையில் நாளை வியாழக்கிழமை (ஜனவரி 22) எந்த எந்த பகுதியில் மின்தடை இருக்கும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.      

2 /6

ஈரோட்டில் அவல்பூந்துறை, கானாபுரம், தூயம்புந்துறை, பூந்துறை, சேமூர், பள்ளியூத்து, திருமங்கலம், செங்கல்வலசு, வேலம்பாளையம், ரத்தைசூத்திரப்பாளையம் மற்றும் கே.ஏ.எஸ். தொழில்கள் ஆகிய இடங்களில் மின்தடை இருக்கும்.  

3 /6

பெரம்பலூரில் அரனாரை, கிராமம், எலம்பலூர், மின் நகர், பலகரை ஆகிய இடங்களில் மின்தடை இருக்கும்.  

4 /6

புதுக்கோட்டையில் கீரமங்கலம் பகுதி முழுவதும், அவனதன்கோட்டை முழுப் பகுதியும் மின்தடை இருக்கும்.  

5 /6

பொள்ளாச்சியில் எம்.என்.பாளையம்.வாழைக்கொம்புநாகூர், சுப்பையகவுண்டன்புதூர், ஆலங்காடவு, வளந்தையமரம், மீனாட்சிபுரம், குளத்துப்புதூர், பரியோத்து, தீவன்ஷாபுதூர், கணபதிபாளையம், கோவிந்தபுரம், காளியப்பகவுண்டன்புதூர், ஆத்துபொள்ளாச்சி ஆகிய இடங்களில் மின்தடை இருக்கும்.  

6 /6

கோவையில் சூலக்கல், தாமரைக்குளம், ஓ.கே.மண்டபத்தின் ஒரு பகுதி, மந்திரம்பாளையம், கொண்டம்பட்டி ஆகிய இடங்களில் மின்தடை இருக்கும்.