TN Power Shutdown Monday November 10: ஒவ்வொரு மாதமும் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை ஏற்படுவது வழக்கம். அந்த வகையில் நாளை திங்கட்கிழமை (நவம்பர் 10) மின்தடை ஏற்படும் பகுதிகளை தெரிந்து கொள்ளுங்கள்.
TN power outages Monday November 10, 2025: மின்சார வாரியத்தின் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒவ்வொரு மாதமும் ஒருமுறை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பவர் கட் இருக்கும். அந்த வகையில் நாளை திங்கட்கிழமை (நவம்பர் 10) எந்த எந்த பகுதியில் மின்தடை இருக்கும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
கோவையில் எம்.ஜி.சாலை, எஸ்.ஐ.எச்.எஸ் காலனி, காவேரி நகர், ஜே.ஜே.நகர், ஒண்டிப்புதூர் ஆகிய பகுதிகளில் மின்தடை இருக்கும்.
உடுமலைப்பேட்டையில் இந்திராநகர், சின்னப்பன்புதூர், ராஜாயூர், ஆவல்குட்டை, சரண்நகர், குமாரமங்கலம், தாந்தோணி, வெங்கிடாபுரம் ஆகிய பகுதிகளில் மின்தடை இருக்கும்.
கோவை வடக்கில் கே.வடமதுரை, துடியலூர், அப்பநாயக்கன்பாளையம், அருணாநகர், வி.எஸ்.கே.நகர், வி.கே.வி.நகர், என்ஜிஜிஓ காலனி, பழனிகவுண்டன்புதூர், பன்னிமடை, தாளியூர், திப்பனூர், பாப்பநாயக்கன்பாளையம், கே.என்.ஜி.புதூர் ஆகிய பகுதிகளில் மின்தடை இருக்கும்.
பல்லடத்தில் கரடிவாவி, புளியம்பட்டி, வடுகபட்டி ஆகிய பகுதிகளில் மின்தடை இருக்கும்.
திருவாரூரில் முத்துப்பேட்டை, கீழநம்மன்குறிச்சி, உப்பூர் ஆகிய பகுதிகளில் மின்தடை இருக்கும்.