TN Power Shutdown Tuesday November 11: ஒவ்வொரு மாதமும் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை ஏற்படுவது வழக்கம். அந்த வகையில் நாளை செவ்வாய்க்கிழமை (நவம்பர் 11) மின்தடை ஏற்படும் பகுதிகளை தெரிந்து கொள்ளுங்கள்.
TN power outages Monday November 11, 2025: மின்சார வாரியத்தின் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒவ்வொரு மாதமும் ஒருமுறை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பவர் கட் இருக்கும். அந்த வகையில் நாளை செவ்வாய்க்கிழமை (நவம்பர் 11) எந்த எந்த பகுதியில் மின்தடை இருக்கும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
கோவையில் ஏஆர் நகர், தமாமி நகர், டிரைவர்கள் காலனி, சாமுண்டேஸ்வரி நகர், சுகுணா நகர், யூனியன் சாலை, அசோக் நகர், முருகன் நகர், பாரதி நகர் ஆகிய இடங்களில் மின்தடை இருக்கும்.
ஈரோட்டில் சிப்காட் வளாகம் தெற்கு பக்கம், கம்புளியம்பட்டி, சரளை, வரப்பாளையம், புல்லியம்பாளையம் மற்றும் காசிப்பிள்ளைபாளையம் ஆகிய இடங்களில் மின்தடை இருக்கும்.
தஞ்சாவூரில் தஞ்சாவூர்: பேராவூரணி,திருச்சிற்றம்பலம், மின்நகர், வல்லம், சென்னம்பட்டி, பிள்ளையார்பட்டி, அய்யம்பேட்டை, மெலட்டூர், பூண்டி, சாலியமங்கலம், பனையக்கோட்டை, ஆடுதுறை, தஞ்சாவூர் நகர்ப்புறம், கீழவாசல், பழைய பஸ்ஸ்டாண்ட், வண்டிக்காரத்தெரு ஆகிய இடங்களில் மின்தடை இருக்கும்.
புதுக்கோட்டையில் புதுக்கோட்டை: குளத்தூர் அம்மாசத்திரம் பகுதி முழுவதும், இலுப்பூர் பகுதி முழுவதும், கொன்னையூர் பகுதி முழுவதும், நாகரப்பட்டி பகுதி முழுவதும், பாக்குடி பகுதி முழுவதும், மேலத்தானியம் பகுதி முழுவதும், மாத்தூர் முழுவதும், விராலிமலை பகுதி முழுவதும் மின்தடை இருக்கும்.
விருதுநகரில் அப்பாநாயக்கன்பட்டி - சிறுவர்குளம், வீரார்பட்டி, புதுப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், நென்மேனி - இருக்கன்குடி, கொசுக்குண்டு, என்.மேட்டுப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், ஸ்ரீவில்லிபுத்தூர் - ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதி, சித்தாலம்புத்தூர், குட்டதட்டி, வெங்கடேஸ்வரபுரம் ஆகிய இடங்களில் மின்தடை இருக்கும்.