Tamil Nadu Government Latest News: நீண்ட நாள் எதிர்பார்த்திருந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு குறித்து விரைவில் தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
Dearness Allowance Hike Soon: தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு குறித்த முக்கிய தகவல் விரைவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட இருக்கிறார்.
தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு குறித்த முக்கிய தகவல் விரைவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட இருக்கிறார். அதுக்குறித்து அறிந்துக்கொள்ளுவோம்.
கவர்மென்ட் எம்ப்ளாயிஸ்க்கு தமிழ்நாடு அரசு ஒரு சர்ப்ரைஸ் அனௌன்ஸ்மென்ட் வெளியிட போறதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது கவர்ன்மென்ட் எம்ப்ளாயிஸ் மற்றும் கவர்ன்மென்ட் டீச்சர்ஸ் சேலரி ஐக் சம்பந்தமாக தமிழ்நாடு அரசு ஒரு முக்கியமான முடிவு எடுத்திருப்பதாகத் தகவல்.
நீண்ட நாள் எதிர்பார்த்திருந்த தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு குறித்து அறிவிப்பு விரைவில் தமிழக அரசு வெளியிட உள்ளது.
முன்னதாக மார்ச் மாதம் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்த பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதனையடுத்து மாநில அரசு ஊழியர்களும் தங்களுக்கான அகவிலைப்படி உயர்வு குறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு குறித்து ஒரு குட் நியூஸ் கொடுக்கப் போவதாகத் தகவல் வெளியாகி உள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தி வழங்கப்பட்டது குறிபிடத்தக்கது.
அகவிலைப்படி உயர்வு என்பது, தற்போதைய பணவீக்கும் மற்றும் விலைவாசி உயர்வு பேஸ் பண்ணி, அகவிலைப்படி தொகை அவ்வப்போது மாற்றி அமைக்கப்படுகிறது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு 53 சதவீதத்தில் இருந்து 55 சதவிகிதமாக அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. அதாவது மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீதம் அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட்டது. இதனையடுத்து தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு எவ்வளவு இருக்கும் என எதிர்பார்பில் உள்ளனர்.
அகவிலைப்படி உயர்வு குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பை வெளியிட்டால், இதன்மூலம் தமிழகத்தில் உள்ள 16 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் பயன் அடைவார்கள்.