Republic day: உலக நாடுகளில் இந்த நாடு அடிமையும் இல்லை, சுதந்திரம் கொண்டாடுவதும் இல்லை!

Written ByKeerthana DeviUpdated byKeerthana Devi
Published: Jan 26, 2025, 11:14 AM IST|Updated: Jan 26, 2025, 11:14 AM IST

உலக நாடுகள் ஒவ்வொன்றும் தங்களுக்கென்றுப் பெற்ற சுதந்திரத்தை ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றனர். அந்தவகையில் இந்த ஒரு நாடு மட்டும் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம் கொண்டாடாது என்று கூறப்படுகிறது. இந்த நாடு அடிமையாக இல்லையென்றாலும் இவர்கள் சுதந்திர தினம் கொண்டாட மாட்டார்கள்.

 

நேபாளம்1/8

சுதந்திரதினத்தைக் கொண்டாடாத நாடுகளில் குறிப்பிட்ட இந்த நாடு மட்டும் ஏன் கொண்டாடவில்லை என்பதற்கான காரணத்தை விரிவாகப் பார்ப்போம். 

நேபாளம்2/8

சிறிய மற்றும் பலவீனமான நாடுகளில் ஒன்று நேபாளம். இதன் இராணுவப்படை சிறியது. ஆனால் இந்த நாடுகள் அடிமையாகவும் இல்லையென்று சொல்கின்றனர்.

 

நேபாளம்3/8

நேபாளம் மற்ற நாடுகளைப் போலவே முகலாயர்களும், ஆங்கிலேயர்களும் நாட்டை அடிமைப்படுத்தி ஆட்சி செய்தனர். ஷம்சுதீன் இல்யாஸ் ஷா முதன் முதலில் நேபாளத்தை 1349இல் தாக்கினர். காத்மாண்டுவை சூறையாடினர். 

நேபாளம்4/8

ஆங்கிலேயர்கள் நேபாளத்தை ஆட்சி செய்ய முயன்றனர். அப்போது கடுமையான போர் நடந்தது.  கூர்க்காக்களுக்கு எதிராக ஆங்கிலேயர்கள் போர் செய்தும் எந்த பலனும் கிடைக்கவில்லை.

நேபாளம்5/8

பின்னர் கூர்க்காக்கள் குமாவோன் மற்றும் கர்வால் பகுதிகளை ஆங்கிலேயரிடம் ஒப்படைத்தனர். ஆங்கிலேயர்கள் நேபாளத்தைத் தாக்க மாட்டோம் என்று உறுதியளித்தனர். இந்த வழியில் நேபாளம் அடிமையாகவில்லை என்று சொல்லப்படுகிறது.

 

நேபாளம்6/8

நேபாளத்தின் புவியியல் நிலை எந்த ஒரு அ ந் நிய சக்தியையும் ஆள்வதில்லை. இந்தவகையில் நேபாளம் எந்த நாட்டிற்கும் அடிமையாகவில்லை.

நேபாளம்7/8

உலகின் அனைத்து நாடுகளும் பல அடிமைத்தனங்களை அனுபவித்துப் போரிட்டு வீர தியாகம் செய்து சுதந்திரத்தை மீட்டெடுத்தனர். இந்தியாவும் பல அடிமைத்தனங்களை அனுபவித்து பின்னர் சுதந்திரத்தை மீட்டெடுத்தனர். 

நேபாளம்8/8

இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் சுதந்திர நாள் கொண்டாடி காரணம் இதுதான். ஆனால் நேபாளத்தில் எந்தவொரு அடிமைத்தனம் அனுபவிக்கவில்லை. மேலும் அவர்கள் சுதந்திர தினம் கொண்டாடாமல் இருப்பதற்கு இதுவே காரணம் என்றும் சிலர் கூறுகின்றனர்.