தமிழுக்கு மிகப்பெரிய ஆபத்து! புதுச்சேரியின் தனித்துவம் சிதைகிறது? -எச்சரிக்கும் நாராயணசாமி

Puducherry Three Language Formula: புதுச்சேரியில் நீண்டகாலமாகத் தமிழும் ஆங்கிலமும் முதன்மை மொழிகளாகவும், பிரெஞ்சு விருப்ப மொழியாகவும் இருந்து வந்தன. 2021-ல் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு மும்மொழிக் கொள்கை தீவிரமாக்கப்பட்டு, இந்தி மற்றும் சமஸ்கிருதம் மறைமுகமாகக் கட்டாயமாக்கப்படுகின்றன.

தமிழுக்கு மிகப்பெரிய ஆபத்து! புதுச்சேரியின் தனித்துவம் சிதைகிறது? -எச்சரிக்கும் நாராயணசாமி
Image Credit: Three-Language Formula: The Political Storm Hitting Puducherry | Image: File / AI Generated

About the Author

Shiva Murugesan

Shiva Murugesan

டிஜிட்டல் ஊடகத்துறையில் அனுபவம் வாய்ந்த செய்தி நிபுணர் மற்றும் இதழாளர். தரவு அடிப்படையிலான செய்திகள் (Data-driven news), எஸ்சிஓ (SEO) உத்திகள் மற்றும் டிஜிட்டல் வளர்ச்சி மேலாண்மையில் (Digital Growth Management) நிபுணத்துவம் பெற்றவர். தற்போது முன்னணி ஊடக நிறுவனத்தில் செய்தி மேலாண்மை மற்றும் டிஜிட்டல் தளங்களை வழிநடத்தி வருகிறார்.