புதுச்சேரி அரசு வேலைக்கு காத்திருப்போருக்கு குட் நியூஸ்.. ரங்கசாமி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

புதுச்சேரியில் 125 நாட்கள் நீட்டிக்கப்பட்ட ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை முதலமைச்சர் ரங்கசாமி துவக்கி வைத்தார். மேலும் அரசு காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்றும், பொதுத்துறை நிறுவனங்களில் கொல்லைப்புற நியமனங்கள் செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

புதுச்சேரி அரசு வேலைக்கு காத்திருப்போருக்கு குட் நியூஸ்.. ரங்கசாமி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
Image Credit: AI Generated | Puducherry Government Jobs -CM RangasamySource: ज़ी मीडिया ब्‍यूरो

About the Author

Shiva Murugesan

Shiva Murugesan

டிஜிட்டல் ஊடகத்துறையில் அனுபவம் வாய்ந்த செய்தி நிபுணர் மற்றும் இதழாளர். தரவு அடிப்படையிலான செய்திகள் (Data-driven news), எஸ்சிஓ (SEO) உத்திகள் மற்றும் டிஜிட்டல் வளர்ச்சி மேலாண்மையில் (Digital Growth Management) நிபுணத்துவம் பெற்றவர். தற்போது முன்னணி ஊடக நிறுவனத்தில் செய்தி மேலாண்மை மற்றும் டிஜிட்டல் தளங்களை வழிநடத்தி வருகிறார்.

Read More