டெல்லி அழுத்தத்திற்கு வளைந்து கொடுப்பாரா ரங்கசாமி? புதுச்சேரி சபாநாயகர் நாற்காலி யாருக்கு?

Puducherry Political Crisis: புதுச்சேரியில் ரங்கசாமி முதல்வராகப் பதவியேற்று 3 வாரங்கள் கடந்தும், அமைச்சரவை விரிவாக்கம் மற்றும் சபாநாயகர் தேர்வு இழுபறியில் உள்ளது. பாஜாகவின் சபாநாயகர் கோரிக்கை மற்றும் லட்சிய ஜனநாயக கட்சித் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டினின் அமைச்சர் பதவி பிடிவாதம் காரணமாக ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டையால் புதுச்சேரி அரசியலில்  பரபரப்பை  ஏற்படுத்தி  உள்ளது.

டெல்லி அழுத்தத்திற்கு வளைந்து கொடுப்பாரா ரங்கசாமி? புதுச்சேரி சபாநாயகர் நாற்காலி யாருக்கு?
Image Credit: Cabinet Cold War: Why CM Rangaswamy is Upset with BJP’s Latest Demands | Image: File

About the Author

Shiva Murugesan

Shiva Murugesan

டிஜிட்டல் ஊடகத்துறையில் அனுபவம் வாய்ந்த செய்தி நிபுணர் மற்றும் இதழாளர். தரவு அடிப்படையிலான செய்திகள் (Data-driven news), எஸ்சிஓ (SEO) உத்திகள் மற்றும் டிஜிட்டல் வளர்ச்சி மேலாண்மையில் (Digital Growth Management) நிபுணத்துவம் பெற்றவர். தற்போது முன்னணி ஊடக நிறுவனத்தில் செய்தி மேலாண்மை மற்றும் டிஜிட்டல் தளங்களை வழிநடத்தி வருகிறார்.