மகா சிவராத்திரி 2025: ஆனந்த வாழ்வைப் பெற உச்சரிக்க வேண்டிய மந்திரங்கள்... பூஜை விதிகள்

Maha Shivarathri 2025: சிவராத்திரி அன்று பிரபஞ்சத்தின் ஆற்றல் மையத்திலிருந்து, வெளிப்படும் சக்தி பூமியில் பரவும் என்கின்றனர் சித்தர்கள். இந்நிலையில் அன்றைய நாளில், சிவபெருமானுக்குரிய மந்திரங்களை உச்சரித்து வழிபடுவதால், பிரபஞ்சத்தில் இருக்கும் ஆற்றல் நமக்குள் இருக்கும் சக்தியை தூண்டி, அபரிமிதமாக பெருகச் செய்யும் என்பது ஐதீகம்.

மகா சிவராத்திரி 2025: ஆனந்த வாழ்வைப் பெற உச்சரிக்க வேண்டிய மந்திரங்கள்... பூஜை விதிகள்
Image Credit: Maha shivratri 2025 | Representative Image

About the Author