அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஏழரையால் பாதிக்கப்படப் போகும் ராசிகள்! சனி பெயர்ச்சியால் பாதிப்பு!

';

ஏழரை சனி

இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை ராசியை மாற்றிக்கொள்ளும் சனி பகவானின் ஏழரை நாட்டு சனியின் பாதிப்பை 10 ஆண்டுகள் அனுபவிக்கப்போகும் ராசிகள்...

';

நீதிபதி

கலியுகத்தின் நீதிபதியாக கருதப்படும் சனீஸ்வரர், நமடு செயல்களின் பலனைத் தருபவர். 12 ராசிகளையும் சுற்றி வர அவருக்கு 30 ஆண்டுகள் ஆகும்

';

கும்ப சனி

2023 ஜனவர் மாதம் முதல் தனது சொந்த ராசியான கும்பத்தில் அமர்ந்துள்ள சனீஸ்வரர் அடுத்த ஆண்டு தான் மீன ராசிக்கு மாறுவார்.

';

மீனத்தில் சனி

2025-ம் ஆண்டு மீன ராசியில் நுழையும் சனியால் மேஷ ராசிக்கு ஏழரை சனிக்காலம் தொடங்கும். மீன ராசியினருக்கு சனியின் இரண்டாம் கட்டமும், கும்ப ராசிக்கு கடைசிக் கட்ட ஏழரையும் இருக்கும்

';

கும்பத்திற்க்கு பாதிப்பு

2027 ஜூன் 3 வரை கும்ப ராசிக்காரர்களுக்கு ஏழரையின் பாதிப்பு இருக்கும்

';

மேஷம்

மீன ராசிக்கு மாறியவுடன் மேஷ ராசிக்காரர்களுக்கு தொடங்கும் ஏழரை நாட்டு சனி 2032 வரை நீடிக்கும்.

';

ரிஷபம்

சனியின் ஏழரை பாதிப்பின் முதல் கட்டம் 2027ல் தொடங்கும் என்றால் மிதுன ராசிக்காரர்களுக்கு சனியின் ஏழரை பாதிப்பு 2029 ஆகஸ்ட் 8 முதல் தொடங்கும்

';

கடகம்

மே 2032 முதல் தொடங்கி 22 அக்டோபர் 2038 வரை கடக ராசிக்காரர்கள் ஏழரையால் கஷ்டப்படுவார்கள்.

';

சனியின் தாக்கம்

2025 முதல் 2038 வரை, கும்பம், மீனம், மேஷம், ரிஷபம், மிதுனம் மற்றும் கடகம் ஆகிய ராசிக்காரர்கள் மீது சனியின் தாக்கம் இருக்கும்

';

VIEW ALL

Read Next Story