வாக்கிய பஞ்சாங்கத்தின் படி மார்ச் 29ஆம் தேதி சனிபகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடையப் போகிறார்.
பொருளாதார நிலை மோசமடையும். தந்தையுடன் கருத்து வேறுபாடி ஏற்படலாம்.
வியாபாரத்தில் பிரச்சனைகள் வரலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
உடல் மற்றும் மன அழுத்தத்தை சந்திக்க நேரிடும். கருத்து வேறுபாடு ஏற்படலாம்.
நல்ல வாய்ப்பையும் இழக்க நேரிடும். திருமண வாழ்வில் பிரச்சனைகள் வரலாம்.
மன ரீதியாகவும், நிதி ரீதியாகவும் பிரச்சனைகளை வரும், மிகுந்த கவனம் தேவை.