ஜூன் 29 குறிச்சி வெச்சிக்கோங்க.. இந்த ராசிகளுக்கு சனி அருளால் பொற்காலம் ஆரம்பமாகும்

';

சனி பெயர்ச்சி

சனி பகவான் ஜூன் 29 ஆம் தேதி, கும்பத்தில் வக்ர பெயர்ச்சி அடையவுள்ளார். இதனால் அதிகப்படியான நன்மைகளை பெறவுள்ள ராசிகளை பற்றி காணலாம்.

';

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு சனி வக்ர பெயர்ச்சியால் பண வரவு அதிகமாகும். வாழ்வில் மகிழ்ச்சியும் அன்பும் அதிகரிக்கும். பொருளாதார நிலை நன்றாக இருக்கும்.

';

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு சனி வக்ர பெயர்ச்சி மகிழ்ச்சியை கொண்டு வரும். ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்கும். பணி இடத்தில் மதிப்பும் மரியாதையும் கிடைக்கும்.

';

கடகம்

சனி பெயர்ச்சி காலத்தில் பண வரவு அதிகமாகும். குழந்தைகளால் நல்ல செய்திகள் கிடைக்கும். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் இருக்கும். உறவினர்களின் வருகையால் நன்மை நடக்கும்.

';

கன்னி

கன்னி ராசிக்காரர்கள் தீய பழக்கங்களை கைவிட வேண்டும். நேர்மறையான மாற்றங்களுக்கு தயாராக இருங்கள். கடந்த காலத்தைப் பற்றி அதிகம் சிந்திக்காதீர்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் ஆதரவு கிடைக்கும்.

';

விருச்சிகம்

இந்த காலத்தில் ஆரோக்கியம் மேம்படும். குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும்.

';

மகரம்

சனி வக்ர பெயர்ச்சியின் தாக்கத்தால் கடந்த கால பிரச்சனைகளை தீர்க்க ஒரு நல்ல வாய்ப்பு கிடைக்கும். கோபத்தை விடுங்கள். மன நிம்மதி கிடைக்கும்.

';

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

';

VIEW ALL

Read Next Story