வரம் தரும் பிரதோஷ வழிபாடு! வைகாசி மாத பிரதோஷ வழிபாட்ட்டின் முக்கியத்துவம்!

';

விரதம்

பிரதோஷ நாளன்று விரதம் இருப்பவர்கள், மாலை வேளையில் சிவன் கோவிலில் வழிபடுவார்கள்.

';

பிரதோஷம்

சிவ தரிசனம் செய்த பிறகே உணவு சாப்பிட்டு விரதத்தை முடிக்க வேண்டும்

';

சிவ தரிசனம்

பிரதோஷ காலத்தில் சிவ தரிசனம் செய்வது பாவங்களையும், தோஷங்களையும் நீக்கக் கூடியது ஆகும்.

';

நமசிவாய

பிரதோஷ காலத்தில் நமசிவாய என்ற மந்திரத்தை சொல்லிக் கொண்டே சிவாலயத்தை வலம் வருவது நல்லது

';

தோஷங்கள் நீக்கும்

பிரதோஷ நாளில் சிவப்பு மலரால் சிவபெருமானை வணங்கும் போது தோஷங்கள் நீங்கும்

';

வலம் வருதல்

பிரதோஷ காலத்தில் சிவாலயத்தில் வலம் இருந்து இடமாக ஒன்பது முறை பிரகார வலம் வர வேண்டும்

';

கண் திருஷ்டி

உட்பட அனைத்து தோஷங்களையும் தொல்லைகளையும் சிவபெருமான் நீக்கிவிடுவார்

';

பொறுப்புத் துறப்பு

இந்த கட்டுரை இணையத்தில் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை

';

VIEW ALL

Read Next Story