துளசி மாடத்தில் நெய் விளக்கை ஏற்றினால், வீட்டில் செல்வம் செழிக்கும் என ஜோதிடர்கள் கூறுகின்றனர்.

';


துளசி மாடத்தில், கோதுமை மாவு கொண்டு செய்யப்பட்ட விளக்கில் தீபம் ஏற்றினால், மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது.

';


துளசி மாடத்தில் விளக்கேற்றி வந்தால், வீட்டில் செல்வம் கொழித்து பணத்திற்கு பஞ்சம் இருக்காது.

';


கோதுமை மாவு கொண்டு செய்யப்பட்ட விளக்கில் தீபம் ஏற்றும் முன் அட்சதையை தூவி விட்டு பின் அதில் நெய் ஊற்றி தீபம் ஏற்றவும்.

';


கோதுமை மாவு கொண்டு செய்யப்பட்ட விளக்கில் தீபம் ஏற்றும் முன் அட்சதையை தூவி விட்டு பின் அதில் நெய் ஊற்றி தீபம் ஏற்றவும்.

';


அட்சதையை தூவி விட்டு நெய் ஏற்றுவதால், தரித்திரம் விலகி அன்னை லட்சுமியின் அருள் கிடைக்கும்.

';


துளசிக்கு பூஜை செய்வதால், அன்னை லட்சுமியுடன் மகாவிஷ்ணுவும் அதில் வசிப்பார்.

';


துளசிக்கு பூஜை செய்வதால், வாழ்க்கையில் கை வைத்த விஷயங்களில் எல்லாம் வெற்றி கிடைக்கும்.

';

VIEW ALL

Read Next Story