கணபதி பப்பா மோரயா கோஷத்துடன் கடலில் கரையப் போகும் விநாயகர்! நாடு முழுவதும் விசர்ஜன கோலாகலம்!

';

விநாயகர் சதுர்த்தி

விமரிசையாக கொண்டாடப்பட்ட விநாயகர் சதுர்த்தி முடிவில், விநாயகர்களின் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்படவிருக்கின்றன

';

தமிழ்நாடு

தென் மாநிலங்களில் விநாயகர் சதுர்த்தி முடிந்த 3 அல்லது ஐந்தாம் நாள் சிலைகள் கரைக்கப்பட்டன

';

வட இந்தியா

மகாராஷ்டிர மாநிலம் உள்ளிட்ட வட மாநிலங்கள் பலவற்றில் நாளை விநாயகரை வீட்டிற்கு வழியனுப்பி வைக்கின்றனர்

';

நைவேத்தியம்

விநாயகருக்கு பிடித்த பழங்கள், கொழுக்கட்டை என நைவேத்தியம் செய்து பத்து நாட்கள் பூஜையில் இருந்த விநாயகர் இனி இயற்கையுடன் ஒன்றாவார்

';

விசர்ஜனம்

விநாயகர் சதுர்த்தியில் தொடங்கிய விநாயக உற்சவம் முடிவடைந்து கணபதியை விசர்ஜனம் செய்து வழியனுப்பும் நாள் இந்த ஆண்டு செப்டம்பர் 17 ஆகும்.

';

அனந்த் சதுர்தசி

ஆண்டின் மிகவும் சிறப்பு வாய்ந்த நாட்களில் ஒன்று, அன்று தான் விநாயகர் விசர்ஜனம் நடைபெறும்

';

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை. பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது

';

VIEW ALL

Read Next Story