வேளாண்மையை காக்கும் சகோதரர்கள்! ஏர் சுமக்கும் கண்ணனின் அண்ணன் பலராமரின் பிறந்தநாள்!

';

அண்ணனும் கண்ணனும்

கடவுளாக அவதரித்த குட்டிக் கண்ணனின் பிறந்த நாள் நாளை என்றால், அவரது அண்ணன் பலராமரின் பிறந்தநாளை இன்று கொண்டாடுவது வழக்கம்

';

கோபாலன்

கிராமத்தில் நந்தகோபரின் மகனாக வளர்ந்த இரு சகோதரர்களும் ஆவினம் மேய்த்தவர்கள், அதனால் தான் கண்ணனுக்கு கோபாலன் என்ற பெயர் உண்டு

';

வேளாண்மை

வேளாண் குடும்பத்தில் வளர்ந்த சகோதரர்கள், ஆடு மாடுகளை மேய்த்து வளர்ந்தார்கள். கண்ணனுடன் பசு இருப்பதைப் பார்க்கலாம். அதேபோல, பலராமருடன் எப்போது ஏர் கலப்பை இருப்பதைப் பார்க்கலாம்

';

பலவான்

கண்ணன் மதியூகி என்றாலும், அண்ணன் சொன்னதை தட்டாத தனயன். அண்ணன் பலராமரோ, மாயக்கண்ணன் என்ன சொன்னாலும், தனக்கு சரி என்பதையே செய்தவர்

';

சேஷநாகம்

விஷ்ணுவுடன் எப்போதும் இருக்கும் சேஷன் தான், கிருஷ்ணாவதாரத்தில் கிருஷ்ணனின் அண்ணனாக பலராம அவதாரம் எடுத்தார் என்பது நம்பிக்கை

';

பலராம ஜெயந்தி

கண்ணனை வழிபடுபவர்கள் பலராமரை வழிபடும் நாள் பலராம ஜெயந்தி ஆகும். ஆலயங்களில் விசேஷ பூஜைகள் மற்றும் யாகங்கள் நடத்தப்படுகின்றன. மக்கள் உற்சாகத்துடன் இந்த பண்டிகையை கொண்டாடுகின்றனர்

';

இலட்சுமணன்

ராமாவதாரத்தில் சேஷன் தான், ராமரின் தம்பியாக இலட்சுமணராக அவதரித்தார் என்பது பாரம்பரிய நம்பிக்கை

';

';

பலராம ஜெயந்தி

கண்ணனின் அண்ணனான பலராமர் என்ற முக்கிய ஆளுமையின் பிறந்த நாளை நினைவூட்டும் கொண்டாட்டம்...

';

பொறுப்புத் துறப்பு

பாரம்பரிய நம்பிக்கைகள், தொன்றுதொட்டு தொடரும் நம்பிக்கைகள், பழக்கவழக்கங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரையின் உள்ளடகத்திற்கு ஜீ மீடியா பொறுப்பேற்காது

';

VIEW ALL

Read Next Story