ஆவணி பெளர்ணமியில் வேதங்களை அசுரர்களிடமிருந்து மீட்ட விஷ்ணுவின் அவதாரம் பரிமுகர் ஹயக்ரீவர் வழிபாடு!

';

ஹயக்ரீவ மூர்த்தி

ஞானத்தின் வடிவாகத் தோன்றிய ஹயக்ரீவர் ஆடி மாத பௌர்ணமி தினத்தில் அவதரித்தவர் என்பதால், இன்றுதான் ஹயக்ரீவ ஜெயந்தி அனுசரிக்கப்படுகிறது...

';

பரிமுகர்

குதிரை முகமும், மனித உடலும் கொண்ட நாராயண மூர்த்தியின் ஹயக்ரீவ வடிவம் அஞ்ஞானத்தை அழித்து ஞானத்தை அளிக்கக் கூடியது...

';

வேதத் திருட்டு

மது மற்றும் கைடபன் என்ற அரக்கர்கள் பிரம்மாவிடமிருந்த வேதங்களை திருடிச் சென்றதால் உலகில் சிருஷ்டி நின்றுபோனது.

';

வேதங்கள் மீட்பு

வேதங்களை மீட்டுக் கொடுக்குமாறு தேவர்கள் திருமாலிடம் தஞ்சமடைந்தனர். அதற்காக குதிரை முகம் கொண்ட பரிமுகராக அவதாரம் எடுத்தார் விஷ்ணு

';

அசுர வதம்

குதிரை முக அவதாரம் எடுத்த விஷ்ணு, அசுர சகோதரர்களுடன் போர் புரிந்து அசுரர்களை அழித்து வேதங்களை மீட்டார்

';

சிருஷ்டி தொடங்கியது

வேதங்களை மீட்டு சிருஷ்டியை மீண்டும் தொடங்கச் செய்த ஹயக்ரீவர், தேவர்களுக்கு ஞானமளிக்கும் மந்திரங்களை கற்றுத் தந்தார்.

';

லட்சுமி

ஹயக்ரீவரின் மடியில் லட்சுமிதேவி இருப்பார். லட்சுமி ஹயக்ரீவரை வணங்கினால், செல்வ வளமும், ஞானமும் ஒருங்கே கிடைக்கும்

';

ஆவணி பௌர்ணமி

ஹயக்ரீவர் தோன்றிய ஆவணி மாத பௌர்ணமி நாளான இன்று லட்சுமி ஹயக்ரீவரை வணங்கினால் ஞானம் அதிகரிக்கும்

';

பொறுப்புத் துறப்பு

பாரம்பரிய நம்பிக்கைகள், தொன்றுதொட்டு தொடரும் நம்பிக்கைகள், பழக்கவழக்கங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரையின் உள்ளடகத்திற்கு ஜீ மீடியா பொறுப்பேற்காது

';

VIEW ALL

Read Next Story