10-08-2024 குரோதி ஆண்டு ஆடி மாதம் 25ம் நாள் வளர்பிறை சஷ்டி ராசி பலன்கள்!

';

மேஷம்

ஆடி மாதம் சனிக்கிழமை நாளான இன்று, குடும்பத்தினரின் அக்கறை உங்கள் மீது அதிகமாக இருக்கும். பணிச்சுமை அதிகரிக்கும், மனதில் சஞ்சலங்கள் உண்டாகி மறையும்

';

ரிஷபம்

நிலுவையில் இருந்த பணம் வந்து சேரும், காலதாமதமாய் நடந்துவந்த விஷயங்கள் இனி சூடு பிடிக்கும். விலகி சென்றவர்கள் திரும்பி வருவார்கள்

';

மிதுனம்

உடலில் இருந்து வந்த பலவீனமும் மந்தத்தன்மையும் குறையும். கோபத்தை குறைத்துக் கொண்டால் மனதில் நிம்மதியும் வந்து சேரும், உறவுகள் மேம்படும்.

';

கடகம்

பயிற்சிகள் செய்யும்போது கவனத்துடன் செயல்படவும். நிர்வாகம் தொடர்பான துறைகளில் புதிய அனுபவம் கிடைக்கும், விபத்துகளை தவிர்க்க நிதானம் அவசியம்

';

சிம்மம்

குடும்பத்தில் பெரியவர்களின் ஆதரவு கிடைக்கும். புதிய அறிமுகம் ஏற்படும் என்பதால் மகிழ்ச்சியான நாளாக இருக்கும், ஆனால் அவர்கள் உங்கள் சிந்தனைகளில் தாக்கம் ஏற்படுத்துவார்கள்

';

கன்னி

விலை உயர்ந்த பொருட்களின் மீது ஆர்வம் ஏற்படும். பழக்கவழக்கங்களில் கவனமாக இருக்கவும், பொல்லாப்பு வந்து சேரும்

';

துலாம்

விட்டுக்கொடுத்து சென்றால் உறவுகள் மேம்படும் என்பதைப் புரிந்துக் கொள்ளுங்கள், வேலையில் திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டு பெறுவீர்கள்

';

விருச்சிகம்

எதிர்பாராத பயணங்கள் செலவை அதிகரிக்கும், மனதில் ஏற்படும் சோர்வை சமாளித்தால் தான் அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியும்

';

தனுசு

குழப்பங்களுக்கு தெளிவு பிறக்கும் நாள் இன்று, உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும், மனதில் மகிழ்ச்சி நிலவும்

';

மகரம்

ஆன்மிக பயணம் மேற்கொள்வதற்கான விருப்பம் பூர்த்தியாகும் சூழ்நிலை அமையும். எண்ணங்களில் உண்டாகும் மாற்றங்கள் ஆக்கப்பூர்வமானதாக இருக்கும்

';

கும்பம்

ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது

';

மீனம்

காரியத்தடைகள் ஏற்படும். வாய் வார்த்தைகளால் யாரையும் காயப்படுத்திவிடும் வாய்ப்புகள் உண்டு, எனவே மனதில் நினைப்பதை அப்படியே பேசிவிட வேண்டாம்

';

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை. பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது

';

VIEW ALL

Read Next Story