கண்ணன் இன்றும் ராதையுடன் நடனமாடும் பிருந்தாவனம்! நடனத்தைப் பார்த்தால் கண் குருடாகிவிடும் மர்ம துளசிவனம்!

';

மதுரா

கண்ணன், தனது மனதை மயக்கிய ராதையுடன் இன்றும் இரவில் மதுராவிற்கு வந்து நடமாடுகிறார். அந்த நடனத்தைப் பார்த்தால் பார்வை பறிபோய்விடும்.... மர்மமான பிருந்தவனத்தின் ரகசியம்...

';

பிருந்தாவனம்

கண்ணனுக்கு பிடித்த துளசி, காடாக வளர்ந்து இருக்கும் பிருந்தாவனம், கண்ணன் மனித அவதாரமாக வாழும்போது மிகவும் ரசித்து, விரும்பி மகிழ்ச்சியுடன் ராதையும் நடனமாடி களித்த இடம்

';

இரவில் ஆனந்த நடனம்

பல யுகங்கள் கடந்தாலும் கண்ணன், தனது மனதைக் கவர்ந்த ராதையுடன் சேர்ந்து பிருந்தாவனத்தில் இரவில் ஆனந்த நடனம் ஆடுகிறார்

';

நம்பிக்கை

பிருந்தாவனத்தை சுற்றி உள்ள இடங்களில் இரவில் நடனமாடும் ஒலியும், புல்லாங்குழலில் ஓசையும் கேட்கிறதாம்

';

ரங் மஹால்

பிருந்தாவனத்தில் உள்ள ரங் மஹால் கோவிலில் கிருஷ்ணரை வணங்க மக்கள் வருகின்றனர். இந்த ரங் மஹாலில் கண்ணனுக்கு படுக்கையறை தயார் செய்யப்பட்டுள்ளது

';

படுக்கையறை

ரங் மஹால் படுக்கையறையில் இரவில் வைக்கும் பொருட்கள் எல்லாம், காலையில் கலைந்து இருக்கும். ராதையும் கண்ணனும் பிருந்தாவனத்தில் ஆனந்தமாய் நடனமாடி களைத்து இங்கு படுத்து உறங்குவதாக மக்கள் கூறுகின்றனர்

';

நம்பிக்கை

காலையில் பார்த்தால், படுக்கையறையில் வைக்கப்பட்ட பொருட்கள், யாரோ பயன்படுத்தியபோல கலைந்திருக்குமாம். இரவில் நடமாட்டம் இருப்பதாகவும் மக்கள் நம்புகின்றனர்

';

பார்வை

ஆர்வத்தால், யாரவது அந்த பகுதிக்கு சென்றால், அவர்களது பார்வை பறிபோய்விடுவதாக கூறுகின்றனர். கோகுலாஷ்டமியை முன்னிட்டு, பகலில் ரங் மஹல் கோவிலுக்கு பலரும் சென்று வணங்கி வருகின்றனர்

';

மர்ம முடிச்சு

இன்றுவரை பிருந்தாவனத்தின் இந்த மர்ம முடிச்சு அவிழவில்லை. அதுமட்டுமல்ல, பிருந்தாவனத்தில் உள்ள மண் வறண்டு போயிருக்கும், மரங்கள் காய்ந்து போயிருக்கும், ஆனால், துளசி இலைகள் மட்டும் பசுமையாய் இருக்கும்...

';

VIEW ALL

Read Next Story