';

அங்காரக தோஷத்தைப் போக்கும் முருக வழிபாடு! கந்தனை சரணடைந்தால் வல்வினைகள் தீரும்!

';

நவகிரக வழிபாடு

கிரகங்களின் சஞ்சாரத்தால் ஏற்படும் தோஷங்களை போக்க நவகிரகங்களை வழிபடுவது வழக்கம்

';

செவ்வாய்

திருமணம், பூமி, நிலம் போன்றவற்றிற்கு அதிபதியான செவ்வாய் கிரகம் ஏற்படுத்தும் தோஷங்களால் பல துன்பங்களை அனுபவிக்க நேரிடும்

';

முருகன்

செவ்வாய் கிரகத்தின் அதிதேவதை முருகன். முருகனை வழிபட்டால் அங்காரக தோஷத்தின் தாக்கம் குறையும்

';

வழிபாடு

கடவுளை சரணடைந்தால் கஷ்டங்கள் தீர்ந்தோடும். அதிலும் கண்கண்ட தெய்வமான முருகனின் தாள் பணிந்தால் துன்பங்கள் விரைந்தோடும்

';

செவ்வாய் தோஷம்

முருகப்பெருமானை வணங்கினால் செவ்வாய் தோஷம், திருமத்தடை அகலும்

';

அங்காரகன்

செவ்வாய் மற்றும் ராகுவின் இணைப்பால் உருவாகும் அங்காரக தோஷத்தை நீக்க முருகவேலை வழிபடவும்

';

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. Zee News இதற்கு பொறுப்பேற்காது

';

VIEW ALL

Read Next Story