ஷஷ யோகம்... 2025 வரை ‘இந்த’ ராசிகளுக்கு ஜாக்பாட் பலன்கள்!

';

சனி பகவான்

கும்பத்தில் சனி பகவான் சஞ்சரித்து வரும் நிலையில், பஞ்ச மகாபுருஷ யோகங்களில் ஒன்றான ஷஷ ராஜயோகம் உருவாகியுள்ளது.

';

அதிர்ஷ்ட ராசிகள்

கும்ப ராசியில் சனியில் நிலை காரணமாக உருவாகியுள்ள, ஷஷ ராஜயோகத்தினால், 2025-ம் ஆண்டு வரை, சில ராசிக்காரர்களுக்கு சனிபகவானின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.

';

துலாம்

பொருளாதார நிலை மேம்படும்.நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் நிறைவேறும். நிதி ஆதாயத்திற்கான வாய்ப்புகள்உண்டு.

';

விருச்சிகம்

நிதி ஆதாயத்திற்கான சிறந்த வாய்ப்புகள் உண்டு. வேலையில் இருப்பவர்கள் பதவி உயர்வு, சம்பள உயர்வு பெறுவார்கள். உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும்.

';

கும்பம்

பணியிடத்தில் மூத்த உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். அதிர்ஷ்டம் குறைவில்லாமல் இருக்கும். பணியிடத்தில் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள்.

';

சனி பரிகாரங்கள்

ஏழரை நாட்டு சனி, சனி தோஷம், சனி தசை பாதிப்பு விலக ஏழை எளியவர்களுக்கு செய்யும் தானமும் தொண்டும், உதவியும், அன்ன தானமும் பலன் தரும்.

';

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story