ஏழரை நாட்டு சனியிலும் படுத்தாமல் அருளை பொழிவார் சனி!

';

ஏழரை நாட்டு சனி

ஏழரை நாட்டு சனி மற்றும் சனி மகாதசையின் போது கூட சனி பகவான் தனக்கு பிரியமான ராசிகள் மீது கருணை மழை பொழிகிறார்.

';

துலாம்

துலாம் ராசியில் சனி பகவான் எப்போதும் உச்சமாக இருப்பதால் சுப பலன்களை அள்ளித் தருகிறார். துலாம் ராசிக்காரர்கள் யாருக்கும் அநீதி இழைக்க மாட்டார்கள். கடின உழைப்பாளிகள், இரக்க குணம் உள்ளவர்கள்.

';

மகரம்

மகர ராசியின் அதிபதி சனிதேவன். எப்போதும் நிம்மத்தியான வாழ்க்கையை வாழுகிறார்கள். மிகவும் கடின உழைப்பாளிகள், மற்றவர்களுக்கு உதவுவார்கள், தைரியத்தை இழக்க மாட்டார்கள்.

';

கும்பம்

சனி தேவர் கும்ப ராசிக்கும் அதிபதி ஆவார். இந்த ராசிகள் மிகவும் நேர்மையானவர்கள், உன்னதமானவர்கள் மற்றும் பொறுமையானவர்கள்.

';

ஏழரை நாட்டு சனி

சனிபகவானின் அருளைப் பெறவும், ஏழரை நாட்டு சனியின் போது ஏற்படும் எதிர்மறை விளைவுகளைத் தவிர்க்கவும் சனிக்கிழமை ஹனுமன் சாலிசா பாராயணம் செய்யவும்.

';

சனி பரிகாரங்கள்

ஏழை, எளியோருக்கு உணவு, உடை, காலணி தானம் செய்யுங்கள். நாய்க்கு உணவு கொடுங்கள். இது சனி பகவானை மகிழ்விக்கிறது.

';

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story