அக்ஷய திருதியை... இந்த ராசிகளுக்கு ராஜயோகம் காத்திருக்கு!

';

அட்சய திருதியை

அட்சய திருதியை மே 10 ஆம் தேதி வரும் நிலையில், அட்சய திருதியை அன்று ரிஷபம், கடகம் உள்ளிட்ட 5 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அபரிமிதமாக கிடைக்கும்.

';

ரிஷபம்

எதிர்பாராத பண வரவு மகிழ்ச்சியைத் தரும். செல்வ வளம் குறையாமல் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள்.

';

மிதுனம்

கடின உழைப்புக்குப் பிறகு, வெற்றி கை கூடும். வாழ்க்கையில் முன்னேற்றத்தை காணலாம். பணத்திற்கு குறைவிருக்காது. செல்வம் பெருகும்.

';

கடகம்

முயற்சிக்கான சிறந்த பலன் கிடைக்கும். வருமானத்திற்கு குறைவிருக்காது. நிதி நிலைமை உயரும். மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.

';

துலாம்

வருமானம் பெருகும். சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. திருமணம் ஆனவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும்.

';

தனுசு

ஆரோக்கியம் நன்றாக இருக்கும். எதிர்பாராத வகையில் பணம் கிடைக்கலாம். எல்லா வகையிலும் சாதகமான சூழலைப் பெறுவீர்கள். வாழ்க்கையில் நல்ல காலம் தொடங்கும்.

';

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story