செவ்வாய் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு இனி பொற்காலம்

';

செவ்வாய் பெயர்ச்சி

இன்று ஸ்ரீ கிருஷ்ண ஜென்மாஷ்டமி நாளில் செவ்வாய் பெயர்ச்சியால் 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் உண்டாகும்.

';

மேஷம்

தைரியம் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் அந்தஸ்து உயரும். உத்தியோகத்தில் முன்னேற்றம் உண்டாகும், எதிர்பாராத பண லாபம் கிடைக்கும்.

';

மிதுனம்

வருமான அதிகரிக்கும். புதிய சொத்துக்களில் முதலீடு செய்வதற்கு நல்ல நேரம். தந்தையின் உதவியால் முக்கியப் பணிகள் முடிவடையும்.

';

சிம்மம்

புதிய வேலை வாய்ப்பு கிடைக்கலாம். வங்கி இருப்பு அதிகரித்துக்கொண்டே இருக்கும். உறவுகளில் இனிமை இருக்கும்.

';

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கும் செல்வச் செழிப்பு அதிகரிக்கும். குழந்தைப் பேறு, திருமணம் போன்ற சுப வாய்ப்புகளும் உருவாகும்.

';

மகரம்

பொருளாதார ரீதியாக பல நன்மைகளைப் பெறுவீர்கள். வெளிநாட்டில் படிக்க வாய்ப்பு கிடைக்கும். புதிய தொழில் அல்லது வேலை தொடங்கலாம்.

';

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை. பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story