பிரதோஷம் அன்று சிவப்பெருமானை வழிபடுவது சிறந்தது!

Keerthana Devi
Oct 15,2024
';

சிவன் வழிபாடு

எந்த பொருட்கள் கொண்டு சிவனை வழிபட்டால், என்ன பலன் கிடைக்கும்

';

பால்

சிவன் மீது பால் ஊற்றி வழிபட்டால் நோய் நீங்கி நீண்ட ஆயுள் வளம்.கிடைக்கும்.

';

தயிர்

தயிர் ஊற்றி சிவனை வழிபட்டால் பல வளங்கள் உண்டாகும் என நம்பிக்கை

';

தேன்

தேன் படைத்து வழிபட்டால் இனியக் குரல் வளம் கிடைக்கும் என நம்பிக்கை

';

பழங்கள்

பழங்கள் கொண்டு சிவனை வழிபட்டால், விளைச்சல் பெருகும் என்ற நம்பிக்கை உள்ளது.

';

நெய்

நெய் வைத்து வழிபட்டால் -முக்தி பெருகும் என நம்பிக்கை

';

இளநீர்

சிவனுக்கு இளநீர் வைத்து வழிபட்டால் மக்களிடம் பேர் கிடைக்கும்.

';

சர்க்கரை

சர்க்கரை படைத்தால் எதிர்ப்புகள் மறையும் என ஐதீகம்

';

VIEW ALL

Read Next Story