பங்குனி உத்திரத்தன்று சிறப்பு வழிபாடுகள்... முருகனுக்கு பால் காவடி பன்னீர் காவடி!

Malathi Tamilselvan
Mar 23,2024
';

பங்குனி உத்திரம்

தமிழ் ஆண்டின் இறுதி மாதமான பங்குனியில் உத்திர நட்சத்திரத்தில் பௌர்ணமி வருவதால் பங்குனி உத்திரம் என்று அழைக்கப்படுகிறது

';

வழிபாடு

பௌர்ணமி நாளன்று அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு வீட்டில் விளக்கேற்றி முகப்பெருமானை வணங்க வேண்டும்

';

வினை அகலும்

பங்குனி மாத உத்திர நட்சத்திரத்தன்று முருகனை வழிபடுவதால் வல்வினைகள் தீரும்

';

அறுமுகன்

ஆறுமுகக் கடவுளை அனுதினமும் வணங்கினால் துன்பம் தொலைந்தோடும் என்றால், உத்திர நாளன்று வணங்கி, முப்பிறவியின் கர்மாக்களையும் களையலாம்

';

மயில் வாகனன்

பங்குனி உத்திரத்தன்று முருக கடவுளுக்கு வள்ளி தெய்வயானையுடன் திருமணம் நடைபெறுவதை பார்ப்பது நல்லது

';

பாராயணம்

கந்த சஷ்டி கவசம், திருமுருகாற்றுப்படை, திருப்புகழ் போன்ற நூல்களை பங்குனி உத்திர நாளன்று படிக்க வேண்டும்.

';

‘ஓம் சரவண பவ’

இறைவனையே நினைத்து மனம் ஒன்று பட ‘ஓம் சரவண பவ’ என்ற மந்திரத்தை நாள் முழுக்க உச்சரிக்கலாம். ஒரு வேளை மட்டுமே உணவு உண்டு விரதம் இருக்க வேண்டும்.

';

பொறுப்புத் துறப்பு

அவரவர் வழக்கப்படி பங்குனி உத்திரத்தன்று இறைவனை வணங்கலாம். இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளவை பொதுவான கருத்துக்களின் அடிப்படையிலானவை. இதற்கு ஜீ மீடியா பொறுப்பேற்காது

';

VIEW ALL

Read Next Story