ஒரே மாதத்திற்குள் 2 கோவில்களை திறந்துவைக்கும் பிரதமர் ஒன்று அயோத்தியில்... மற்றொன்று அபுதாபியில்

';

ராமர் கோவில்

அயோத்தி ராமர் கோயில் ஜனவரி 22 அன்று கும்பாபிஷேகம் நடைபெறவிருக்கும் நிலையில், அபுதாபியிலும் ஒரு இந்து கோவிலை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.

';

அபுதாபி

அயோத்திக்குப் பிறகு, அபுதாபியிலும் இப்போது இந்துக் கோயிலைக் கட்டப் போகிறது, அதை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்

';

அஷர்தாம்

அபுதாபியில் உள்ள போச்சாசன்வாசி ஸ்ரீ அக்ஷர் புருஷோத்தம் சுவாமிநாராயண் சன்ஸ்தா, ஒரு ஆலயத்தைக் கட்டி வருகிறது. இந்தியாவில் உள்ள அஷர்தாம் சுவாமிநாராயண் கோவிலைப் போன்றே அமைந்திருக்கும் அபுதாபி கோவில் இது

';

அயோத்தி

நீண்டகாலமாக அனைவரும் எதிர்பார்த்திருந்த ராமர் கோவில் 22ம் தேதியன்று அயோத்தியில் திறக்கப்படவிருக்கும் நிலையில், சுவாமிநாராயணர் கோவிலை திறந்துவைக்க போச்சசன்வாசி ஸ்ரீ அக்ஷர் புருஷோத்தம் சுவாமிநாராயண் சன்ஸ்தா பிரதமருக்கு அழைப்பு விடுத்தது.

';

கோவில் வளாகம்

இந்த கோவில் சுமார் 27 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. அபுதாபியின் இந்த இந்து கோவிலை BAPS சுவாமிநாராயண் சன்ஸ்தா கட்டுகிறது

';

பிரம்மாண்ட ஆலயம்

அபுதாபியில், இந்தியப் பாரம்பரிய முறையில் கட்டப்படும் மிகப்பெரிய இந்து கோவில் இதுவாகும்

';

சுவாமிநாராயண் சன்ஸ்தா

27 ஏக்கர் பரப்பில் சுவாமிநாராயண் சன்ஸ்தா கட்டும் இந்த பிரமாண்ட இந்து கோவிலுக்கு ரூ.800 கோடிக்கு மேல் செலவாகும் பிப்ரவரி 14-ம் தேதி முத்ல் இங்கு பொதுமக்கள் தரிசனம் செல்லலாம்

';

VIEW ALL

Read Next Story