பூரி ரத யாத்திரை

உலகிலேயே மிகப் பழமையான ரதோத்சவம்

';

பகவான் கிருஷ்ணர்

அத்தை குந்தி வீட்டிற்கு அண்ணன் பலராமன் மற்றும் தங்கை சுபத்திரையுடன் கிளம்பினார்

';

புதிய ரதம்

ஆண்டுதோறும் புதுத்தேர் மரத்தில் கட்டப்படும். பழைய தேர் பயன்படுத்தப்படுவதிலை

';

மூன்று ரதங்கள்

பூரி ரத யாத்திரையில் மூன்று ரதங்களில் கிருஷணரும் உடன் பிறந்தோரும் வலம் வருவார்கள்

';

பூரி ஜெகந்நாதரின் ரதம்

16 சக்கரங்களைக் கொண்ட சிவப்பு, மஞ்சள் நிறத் தேராகும்

';

பலராமரின் ரதம்

14 சக்கரங்களை கொண்ட சிவப்பு, பச்சை நிறமுடைய தேர் அண்ணன் பலபத்திருடையது

';

தங்கை சுபத்திரை

12 சக்கரங்கள் கொண்ட சிவப்பு, கறுப்பு நிறத் தேரில் ஜெகந்நாதரின் தங்கையான சுபத்திரை தேவிநகர்வலம் வருவார்

';

'ரத்ன வீதி'

ரதம் செல்லும் தெருவை பூரி நகர மன்னர் தங்க துடைப்பத்தால் சுத்தம் செய்வார்

';

தேரின் அளவு

45 அடி உயரமும் 35 அடி அகலமும் கொண்ட ரதங்கள் ஆண்டுதோறும் புதிதாக உருவாக்கப்படுகின்றன

';

VIEW ALL

Read Next Story