குரு பார்த்தாலே கோடி நன்மை என்றால் அவரின் அருளாசி கிடைத்தால்? வியாழக்கிழமை பிரகஸ்பதி வழிபாடு!

';

குரு பகவான்

நவகிரகங்களின் ஆதிக்கம் நமது வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியிலும் இருக்கிறது. நவகிரகங்களின் தோஷத்தை போக்க கோவிலுக்கு சென்று வழிபடுவது நன்று

';

கணபதி

ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்றாலும், அதிலும் முதலில் மூஷிக வாகனனை தொழுவது வழக்கம்

';

குரு

நவக்கிரகங்களிலே மிகவும் சிறந்த சுபக்கிரகம் குரு, பிரம்மனின் மானச புத்திரர்களின் ஒருவரான ஆங்கீரச முனிவருக்கும், வசுதாவுக்கும் பிறந்த ஏழாவது குழந்தை

';

தேவகுரு

அறிவிலே மேம்பட்டவர். தேவர்களின் குருவான தேவகுரு பிரகஸ்பதி ஆவார்

';

குரு பார்வை

குரு நின்ற வீட்டில் அதிக நற்பலன்களை கொடுப்பதில்லை என்றாலும், அவரின் பார்வை படும் இடங்கள் ஏற்றம் பெறுகிறது. 'குரு பார்க்க கோடி புண்ணியம்' என நம்பப்படுகிறது

';

அருளாசி

எத்தகைய தோஷம் இருந்தாலும் குரு பார்த்தால் விலகிவிடும். குரு பார்த்தாலே கோடி நன்மை என்றால் அவரின் அருளாசி கிடைத்தால்?

';

வியாழன்

குருவுக்கு உரிய வியாழக்கிழமையில் கோவிலுக்கு சென்று குரு பகவானை வழிபடுவதும், மஞ்சள் நிற ஆடை அணிவதும் நல்லது

';

பிரகஸ்பதி

பிரபலமான யோகங்களை எல்லாம் கொடுக்கும் பிரகஸ்பதிக்கு, வியாழக்கிழமை அர்ச்சனை செய்வது வழிபடுவது நல்லது

';

பொறுப்புத் துறப்பு

இணையத்தில் உள்ள தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்களை ஜீ நியூஸ் தனிப்பட்ட முறையில் சரிபார்க்கவில்லை

';

VIEW ALL

Read Next Story