கரு உருவாவது முதல் சதாபிஷேகம் வரை! எந்த கோவிலுக்கு சென்றால் என்ன பலன்?

';

இந்து மதம்

ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்பது முன்னோர் வாக்கு. மன நிம்மதியுடன் வளமுடம் வாழ கோவில்களுக்கு செல்ல வேண்டும்

';

வழிபாடு

தெய்வ வழிபாடு, வாழ்க்கையை வளம் பெறச் செய்யும். மனிதனின் வாழ்வில் கரு முதல் சதாபிஷேகம் வரை முக்கிய இடம் பிடிக்கும் கோவில்கள் இவை...

';

புத்திரபாக்கியம்

கரு உருவாக வழிபட வேண்டிய தெய்வம் இருக்கும் இடம் கருவளர்ச்சேரி. புத்திரபாக்கியம் கொடுக்கும் தெய்வம் இது

';

திருக்கருகாவூர்

உருவான கருவை பாதுகாத்து சுகப்பிரசவம் செய்ய திருக்கருக்காவூர் அம்மனை வழிபட வேண்டும்

';

வைத்தீஸ்வரன் கோவில்

உலகில் பிறந்தவர்கள் நோயற்று வாழ்வதற்கு வைத்தீஸ்வரன் கோவில் வழிபாடு உதவும்

';

திருமணஞ்சேரி

உரிய வயதில் நல்ல வாழ்க்கைத்துணையை பெற, திருமணஞ்சேரி கோவிலில் வழிபடலாம்

';

சாரபரமேஸ்வரர்

கடன் பிரச்சனைகளில் இருந்து நிவர்த்தி பெற திருச்சேறை சரபரமேஸ்வரர் கோவிலில் வழிபடலாம்

';

திருக்கடையூர்

எமனையே காலால் உதைந்த ஈஸ்வரனையும், அபிராமி அன்னையையும் திருக்கடையூரில் வணங்கலாம். சதாபிஷேகம், சஷ்டியப்த பூர்த்தி என ஆயுள் தொடர்பான அனைத்து வழிபாட்டிற்கும் சிறப்பான கோவில்

';

பொறுப்புத் துறப்பு

இணையத்தில் உள்ள தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது

';

VIEW ALL

Read Next Story