"ஆர்சிபி இல்லை.. பஞ்சாப் அணிதான் வெல்லும்" - யுவராஜ் சிங் தந்தை யோக்ராஜ் சிங்!

இன்று (ஜூன் 03) ஐபிஎல் தொடரின் இறுதி போட்டி நடைபெற உள்ள நிலையில், எந்த அணி வெற்றி பெறும், எந்த வீரர் சிறப்பாக செயல்படுவார் என்று யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங் கணித்துள்ளார். 

"ஆர்சிபி இல்லை.. பஞ்சாப் அணிதான் வெல்லும்" - யுவராஜ் சிங் தந்தை யோக்ராஜ் சிங்!

About the Author