ரோகித் சர்மாவால் பிசிசிஐக்கு ஏற்பட்ட தலைவலி! என்ன செய்யப்போகிறது நிர்வாகம்?

சாம்பியன்ஸ் டிராபி முடிந்த பிறகு ரோகித் சர்மா ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவிப்பார் என்று பிசிசிஐ எதிர்பார்த்ததாகவும் ஆனால் ரோகித் சர்மா முடிவை மாற்றி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

ரோகித் சர்மாவால் பிசிசிஐக்கு ஏற்பட்ட தலைவலி! என்ன செய்யப்போகிறது நிர்வாகம்?
Image Credit: rohit sharma image - X

About the Author