ஹர்திக் பாண்டியாவை விட அதிகம் சம்பளம் வாங்கும் 4 வீரர்கள்

';

அண்மையில் பிசிசிஐ இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான ஊதிய ஒப்பந்த பட்டியலை வெளியிட்டது.

';

அதில் இந்திய ஒருநாள் மற்றும் 20 ஓவர் அணிகளின் துணை கேப்டன் ஹர்திக் பாண்டியா கிரே ஏ பிரிவில் இடம்பெற்றிருந்தார்.

';

அவருக்கு பிசிசிஐ ஆண்டுக்கு 5 கோடி ரூபாய் சம்பளத்தை நிர்ணயித்திருக்கிறது. அவரை விடவும் 4 பேர் பிசிசிஐ -ன் அதிகம் ஊதிய பட்டியலில் இருக்கின்றனர்.

';

இந்திய அணியின் ரோகித் சர்மா பிசிசிஐ ஏ பிளஸ் ஊதிய கிரேடில் இடம்பெற்றிருக்கிறார் அவருக்கு 7 கோடி ரூபாய் ஊதியம்.

';

அடுத்து விராட் கோலியும் பிசிசிஐ சம்பள பட்டியலில் ஏ பிளஸ் கிரேடில் இருக்கிறார். அவருக்கும் 7 கோடி ரூபாய் சம்பளம்.

';

இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா பிசிசிஐயின் ஊதிய ஒப்பந்த பட்டியலில் ஏ பிளஸ் கிரேடில் இருக்கிறார். அவருக்கும் 7 கோடி ரூபாய் சம்பளம்

';

இதேபோல் ஏ பிளஸ் கிரேடில் 7 கோடி ரூபாய் ஊதிய பட்டியலில் இருப்பவர் ஜஸ்பிரித் பும்ரா. இவர்களுக்கு பாண்டியாவை விட சம்பளம் அதிகம்.

';

VIEW ALL

Read Next Story