தோனிக்கு கிடைக்காத ராஜ மரியாதை விராட் கோலிக்கு ஏன்?

';


ஐபிஎல் தொடங்கியதில் இருந்து ஆர்சிபி அணிக்காக விளையாடுகிறார் கோலி

';


அவர் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக விளையாடினாலும் கோப்பை மட்டும் இன்னும் கனவாகவே இருக்கிறது.

';


கேப்டனாகவும், பேட்ஸ்மேனாகவும் நங்கூரமாக ராயல் சேலஞ்சர்ஸ் அணியை தாங்கி நின்றார்

';


ஆனால் அவரது தலைமையில் கோப்பையை வெல்லாததால் ஆர்சிபி கேப்டன் பொறுப்பை துறந்தார்.

';


இப்போது பாப் டூபளசிஸ் தலைமையில் ஒரு பிளேயராக ஆர்சிபி அணியில் விளையாடிக் கொண்டிருக்கிறார் அவர்

';


17 வது வருஷமாக ஆர்சிபி அணிக்கு அடுத்த ஆண்டு விளையாட போகிறார் கோலி.

';


தோனி கூட சிஎஸ்கே அணிக்காக 15 ஆண்டுகள் தான் விளையாடி இருக்கிறார். இத்தனைக்கும் 5 முறை கப் அடித்துள்ளார்.

';


இருப்பினும் தோனிக்கு சிஎஸ்கே கொடுக்கும் மரியாதையைவிட கப்பே அடிக்காத விராட் கோலிக்கு ராஜ மரியாதை கொடுக்கிறது ஆர்சிபி

';


இதில் இருந்தே தெரிந்து கொள்ளலாம் ஆர்சிபி அணி விராட் கோலி மீது வைத்திருக்கும் நம்பிக்கையை.

';


அதற்கு ஈடாக இம்முறையாவது சாம்பியன் பட்டம் கிடைக்குமா? என்பதை பார்க்கலாம்.

';

VIEW ALL

Read Next Story