சிஎஸ்கே புதிய கேப்டன் இவரா?

';


சிஎஸ்கே கேப்டன் தோனி இந்த ஆண்டு ஐபிஎல் தொடருடன் ஓய்வு பெற வாய்ப்பு

';


அவருக்கு வரும் ஜூலை மாதத்துடன் 43 வயதை எட்ட இருக்கிறார்.

';


கடந்த ஆண்டே முழங்கால் வலியால் அவதிப்பட்ட அவருக்கு உடலும் கிரிக்கெட்டுக்கு ஒத்துழைக்கவில்லை.

';


இதனால் இந்த ஆண்டு ஏறத்தாழ தோனி தன்னுடைய கிரிக்கெட் ஓய்வை அறிவிக்க வாய்ப்புகள் அதிகம்.

';


அதனால் அடுத்த கேப்டன் யார் என்ற ஆலோசனையில் ஈடுபட்டிருக்கிறது சிஎஸ்கே நிர்வாகம்.

';


இது குறித்து பேசியிருக்கும் அந்த அணியின் சிஇஓ விஸ்வநாதன், அதனை கேப்டன் கையில் ஒப்படைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

';


கேப்டன் தோனி, பயிற்சியாளர் ஆகியோர் இணைந்து சிஎஸ்கே புதிய கேப்டன் தேர்வை அறிவிப்பார்கள் என கூறியுள்ளார்.

';


அணி நிர்வாகம் அதன்பிறகு சிஎஸ்கே புதிய கேப்டன் யார் என்பதை ரசிகர்களுக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என தெரிவித்துள்ளார் விஸ்வநாதன்.

';

VIEW ALL

Read Next Story