திடீர் ஓய்வு அறிவிப்பு ஏன்? வார்னர்

';

வார்னர் திடீரென சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஓய்வை அறிவித்துள்ளார்

';

இது தொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் தன்னுடைய விளக்கத்தை கொடுத்தார்

';

அதில், இந்தியாவில் நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட்டின் போதே எனக்குள் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறலாம் என்ற யோசனை வந்தது.

';

எனது குடும்பத்துடன் நேரம் செலவிட விரும்புகிறேன். அணி விரும்பினால் சாம்பியன்ஸ் டிராபி கோப்பையில் விளையாட தயாராக இருக்கிறேன் என தெரிவித்துள்ளார்

';

ஏற்கனவே தற்போது நடைபெற்று வரும் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடருடன் டெஸ்ட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக கூறியிருந்தார்.

';

வரும் ஜனவரி 3ஆம் தேதி நடைபெறவுள்ள கடைசி டெஸ்ட் போட்டி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இவரது கடைசி டெஸ்ட் கிரிக்கெட்டாகும்.

';

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் நிர்வாகத்தைப் பொறுத்து ஒருநாள் கிரிக்கெட்டில் வார்னர் விளையாடுவார? என்பது தெரியும்.

';

வார்னர் ஆஸ்திரேலிய அணிக்காக பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.

';

VIEW ALL

Read Next Story