KKR-ல் இருந்த சூர்யகுமாரை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய மும்பை

';

சூர்யகுமார் யாதவ் 2012 சீசனுக்கான ஐபிஎல் ஒப்பந்தத்தை மும்பை இந்தியன்ஸிடம் (எம்ஐ) பெற்றார்.

';

இருப்பினும், அவர் அந்த சீசனில் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே விளையாடினார். வாய்ப்பு கிடைக்காததால் தன்னுடைய திறமையை அவரால் நிரூபிக்க முடியவில்லை

';

2014 ஐபிஎல் ஏலத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் வாங்கப்பட்டார்.

';

அவர் ஐபிஎல் 2015-ல் ஈடன் கார்டனில் எம்ஐக்கு எதிராக 20 பந்துகளில் ஐந்து சிக்ஸர்களுடன் 46 ரன்கள் எடுத்தபோது அவர் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தார்.

';

அணியின் துணை கேப்டனாக இருந்து தொடர்ந்து விளையாடினார். 2018 ஐபிஎல் ஏலத்தில், மும்பை இந்தியன்ஸால் ₹3.2 கோடிக்கு வாங்கப்பட்டார்

';

மும்பை இந்தியன்ஸுடன் வெற்றிகரமான பங்களிப்பிற்குப் பிறகு, 2022 சீசன் மெகா ஏலத்தில் INR 8 கோடிக்கு அவர் தக்கவைக்கப்பட்டார்.

';

இருப்பினும், அவரது இடது முன்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் ஐபிஎல் 2022-ல் இருந்து வெளியேற்றப்பட்டார்.

';

மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் 2023-ல் யாதவை INR 8 கோடிக்கு தக்கவைத்துக் கொண்டது. ICC நம்பர்.1 T20 பேட்ஸ்மேனாகவும் உயர்ந்தார்.

';

2022 ஆம் ஆண்டின் சிறந்த ஆண்கள் கிரிக்கெட் வீரர் விருது இவருக்கு வழங்கப்பட்டது.

';

பொல்லார்டு ஓய்வுக்குப் பிறகு அவர் ஐபிஎல் 2023ல் மும்பை இந்தியன்ஸ் அணியின் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

';

மே 12, 2023 அன்று குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக தனது முதல் ஐபிஎல் சதத்தை அடித்தார்.

';

VIEW ALL

Read Next Story