ஐபிஎல் 2025 மெகா ஏலம்

';

நடப்பு சாம்பியன்

ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கு முன்பு நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தக்கவைத்துக் கொள்ளும் வீரர்களை பற்றி பார்ப்போம்.

';

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மெகா ஏலத்திற்கு முன்பு யார் யாரை தக்க வைக்க போகிறது என்பதில் பெரிய சுவாரஸ்யம் உள்ளது.

';

டுவைன் பிராவோ

கவுதம் கம்பீருக்கு பிறகு தற்போது சென்னையில் அணியில் இருந்து விலகி டுவைன் பிராவோ கேகேஆர் அணியின் வழிகாட்டியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

';

சுனில் நரைன்

ஐபிஎல்லில் பல சாதனைகளை புரிந்துள்ள சுனில் நரைனை கொல்கத்தா அணி நிச்சயம் தக்க வைக்கும்.

';

ஆண்ட்ரே ரஸ்ஸல்

சுனில் நரைனைப் போலவே, ஆண்ட்ரே ரஸ்ஸலையும் KKR அணி தக்க வைக்க அதிக வாய்ப்புள்ளது. பல போட்டிகளை தனி ஒருவராக வென்று கொடுத்துள்ளார்.

';

ஷ்ரேயாஸ் ஐயர்

சமீபத்தில் ரன்கள் அடிக்க சிரமப்பட்டாலும், ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டுள்ளார். எனவே அவரை தக்க வைக்க அதிக வாய்ப்புள்ளது.

';

ரிங்கு சிங்

இந்திய அணியில் முக்கிய வீரராக இருக்கும் ரிங்கு சிங் கேகேஆர் அணியின் தக்க வைக்கும் வீரர்கள் பட்டியில் நிச்சயம் இடம் பெறுவார்.

';

ஹர்ஷித் ராணா

வருண் சக்ரவர்த்தி அல்லது ஹர்ஷித் ராணா என்று வரும் போது கொல்கத்தா அணி ராணாவை தக்க வைக்க அதிக வாய்ப்புள்ளது.

';

VIEW ALL

Read Next Story