கடைசி டி20 உலக கோப்பையில் விளையாடும் 3 இந்திய வீரர்கள்..!

';

ஜூன் 1 ஆம் தேதி முதல் அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸில் டி20 உலக கோப்பை தொடர் தொடங்குகிறது

';

இப்போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட மொத்தம் 20 அணிகள் நான்கு பிரிவுகளாக பங்கேற்க உள்ளன

';

ஒவ்வொரு பிரிவிலும் டாப் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேற இருக்கிறது.

';

இந்நிலையில், இந்த டி20 உலக கோப்பை என்பது இந்தியஅணியின் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, ஜடேஜா ஆகியோருக்கு கடைசியாக இருக்கலாம்.

';

அடுத்த டி20 உலக கோப்பையில் அவர்கள் இனி இந்திய அணியில் இடம்பெறுவது கடினம்

';

குறிப்பாக, ரோகித் சர்மா 2007 ஆம் ஆண்டு முதல் 20 ஓவர் உலக கோப்பை தொடர்களில் தவறாமல் ஆடி வருகிறார்.

';

இது அவருக்கு 9வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியாகும். அதனால், இம்முறை சாம்பியன் பட்டம் வெல்ல வேண்டும் என விரும்புகிறார்.

';

ஒருவேளை இந்த டி20 உலக கோப்பையில் சாம்பியன் பட்டத்தை இந்தியா வென்றுவிட்டால், அத்துடன் ஓய்வை அவர் அறிவிக்கவும் வாய்ப்பு இருக்கிறது.

';

இந்திய அணிக்காக நிறைய பங்களிப்பு செய்திருக்கும் இந்த மூன்று பேரும் வெற்றியோடுவிடை பெறுவார்களா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

';

VIEW ALL

Read Next Story