குல்தீப் யாதவ் வருங்கால கனவு! அது மட்டும் நடந்தா?

';


குல்தீப் யாதவ் இந்திய அணியின் நம்பிக்கைக்குரிய சுழற்பந்து வீச்சாளராக உருவெடுத்துள்ளார்

';


அவர் இந்திய அணிக்கான 20 ஓவர் உலக கோப்பையில் விளையாட ஆர்வமாக உள்ளார்.

';


ஐபிஎல் தொடரில் இப்போது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடிக் கொண்டிருக்கிறார்.

';


கொல்கத்தா அணிக்காக விளையாடிய அவர், அந்த அணி விடுவித்ததையடுத்து ரிஷப் பன்ட் மூலம் டெல்லி அணிக்கு திரும்பினார்

';


இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் சிறப்பாக பந்துவீசிக் கொண்டிருக்கும் அவர், தன்னுடைய ஆசை என்ன என்பதை கூறியுள்ளார்.

';


அஸ்வினுடனான உரையாடலின்போது பேசிய அவர், இந்திய கால்பந்து அணிக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்பதே விருப்பம் என கூறியுள்ளார்.

';


கால்பந்து வீரர்களுக்கு என ஒரு கட்டமைப்பு இல்லை என தெரிவித்துள்ள குல்தீப், ஒரு கால்பந்து அகாடமியை தொடங்க திட்டமிட்டுள்ளார்

';


இந்திய கால்பந்து வீரர்களுக்கு தேவையான அனைத்து கட்டமைப்புகளும் இருக்கும் வகையில் அகாடமி உருவாக்கப்படும் என தெரிவித்துள்ளார்

';

VIEW ALL

Read Next Story