டெல்டா பாதிப்பு, கனிமக் கொள்ளை, சாதிவாரி கணக்கெடுப்பு: அன்புமணி ராமதாஸ் பேட்டி

டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்ட கனமழையால் சுமார் 2.5 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் நீரில் மூழ்கி பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். பருவமழை முன்பே மழைநீர் வெளியேறும் நடவடிக்கை எடுக்க அரசு தவறிவிட்டதாகவும், இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளதாகவும் கூறினார்.

டெல்டா பாதிப்பு, கனிமக் கொள்ளை, சாதிவாரி கணக்கெடுப்பு: அன்புமணி ராமதாஸ் பேட்டி
Image Credit: Anbumani Ramadoss | Representative ImageSource: ज़ी मीडिया ब्‍यूरो

About the Author

Vijaya Lakshmi

Vijaya Lakshmi

விஜயலட்சுமி, ஜீ தமிழ் நியூஸ் இணையதளத்தில் பணியாற்றி வருகிறேன். கடந்த 2016ஆம் ஆண்டு ஜீ தமிழ் நியூஸில் பணியைத் தொடங்கி உள்ளேன். தற்போது சினிமா, பொருளாதாரம், வாழ்க்கை முறை, ஜோதிடம் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். பொதுமக்களின் பணம் மற்றும் பட்ஜெட் சார்ந்த விஷயங்களை எழுதுவதில் ஆர்வம் அதிகம். சினிமா, சேமிப்பு, முதலீடு, தமிழ அரசின் முக்கிய அறிவிப்புகள் போன்ற செய்திகளை எழுதுவதிலும் ஆர்வம் அதிகம்.

Read More