பெற்றோரை இழந்த பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ.2000 - விண்ணப்பிப்பது எப்படி?

Anbu Karangal Scheme : பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ.2000 நிதியுதவி வழங்கும்'அன்பு கரங்கள்' திட்டத்திற்கு சென்னையை சேர்ந்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

பெற்றோரை இழந்த பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ.2000 - விண்ணப்பிப்பது எப்படி?
Image Credit: Anbu Karangal Scheme, Chennai (getty images)

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

"கார்த்திகேயன் சேகர், Zee Tamil News இணையதளத்தின் மூத்த துணை ஆசிரியராக (Senior Sub-Editor) பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 9.5 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட இவர், குறிப்பாக தமிழ்நாடு அரசின் அரசாணைகள் (Government Orders), கல்வி மற்றும் வேலைவாய்ப்பு செய்திகளைத் துல்லியமாக ஆய்வு செய்து வழங்குவதில் வல்லவர். வாசகர்களுக்கு நம்பகமான மற்றும் அதிகாரப்பூர்வமான தகவல்களை உடனுக்குடன் கொண்டு சேர்ப்பதே இவரது முதன்மைப் பணியாகும்."