இந்தியாவில் சமூகநீதி போராளி என்றால் அது அய்யா தான் - அன்புமணி பேச்சு!

கடந்த இரண்டு நாட்களாக சோழிங்கநல்லூரில் நடைபெற்ற கூட்டத்தில் 40-க்கும் மேற்பட்ட மாவட்ட செயலாளர்கள் சந்தித்து அன்புமணி ராமதாஸ் ஆலோசனைகளை வழங்கினார்.

இந்தியாவில் சமூகநீதி போராளி என்றால் அது அய்யா தான் - அன்புமணி பேச்சு!
Image Credit: anbumani ramadoss - image

About the Author