அதிக வட்டி தருவதாக கூறி மோசடி செய்த நபரை CBI அதிகாரிகள் கைது செய்து விசாரணை

பெங்களூரில் அதிகவட்டி தருவதாக கூறி ஆயிரக்கணக்கானவர்களிடமிருந்து முதலீடு பெற்று தலைமறைவாக இருந்த நபரை கரூரில் தாந்தோன்றிமலை பகுதியில் சி.பி ஐ அதிகாரிகள் கைதுசெய்து விசாரணை.

அதிக வட்டி தருவதாக கூறி மோசடி செய்த நபரை CBI அதிகாரிகள் கைது செய்து விசாரணை
Image Credit: CBI officers arrest | Representative Image

About the Author

Vijaya Lakshmi

Vijaya Lakshmi

விஜயலட்சுமி, ஜீ தமிழ் நியூஸ் இணையதளத்தில் பணியாற்றி வருகிறேன். கடந்த 2016ஆம் ஆண்டு ஜீ தமிழ் நியூஸில் பணியைத் தொடங்கி உள்ளேன். தற்போது சினிமா, பொருளாதாரம், வாழ்க்கை முறை, ஜோதிடம் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். பொதுமக்களின் பணம் மற்றும் பட்ஜெட் சார்ந்த விஷயங்களை எழுதுவதில் ஆர்வம் அதிகம். சினிமா, சேமிப்பு, முதலீடு, தமிழ அரசின் முக்கிய அறிவிப்புகள் போன்ற செய்திகளை எழுதுவதிலும் ஆர்வம் அதிகம்.