தூய்மை பணியாளர்கள் போராட்டம்: சென்னை மாநகராட்சி விளக்கம்! என்ன கூறியிருக்கிறார்கள்?

Sanitary Workers Protest : தூய்மை பணியாளர்கள் ஆயிரக்கணக்கானோர், சென்னை ரிப்பன் மாளிகைக்கு வெளியில் 12 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிகைகள் கேட்டு தொடரும் இவர்களது போராட்டம் குறித்து சென்னை மாநகராட்சி விளக்கம் கொடுத்துள்ளது.

தூய்மை பணியாளர்கள் போராட்டம்: சென்னை மாநகராட்சி விளக்கம்! என்ன கூறியிருக்கிறார்கள்?
Image Credit: Sanitary Workers Protest | X

About the Author

Yuvashree

Yuvashree

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.