இந்த மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும்.. வானிலை மையம் அலர்ட்!

தமிழகத்தில் தற்போது பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், அடுத்த சில தினங்கள் மேற்கு தொடர்ச்சி மலைகளை ஒட்டி இருக்கும் மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வும் மையம் எச்சரித்துள்ளது. 

இந்த மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும்.. வானிலை மையம் அலர்ட்!

About the Author