மாதம்பட்டி ரங்கராஜ் விவகாரம்: முதல்வர் ஸ்டாலினிடம் ஜாய் கிரிஸில்டா வைத்த கோரிக்கை!

Joy Crizildaa Request To CM : மாதம்பட்டி ரங்கராஜ் விவாகரத்தில் புகாரளித்தும் இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று ஜாய் கிரிஸில்டா பதிவிட்டுள்ளார். கூடவே, முதல்வர் ஸ்டாலினிடமும் ஒரு முக்கிய கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

மாதம்பட்டி ரங்கராஜ் விவகாரம்: முதல்வர் ஸ்டாலினிடம் ஜாய் கிரிஸில்டா வைத்த கோரிக்கை!
Image Credit: Joy Crizildaa Request To CM | X

About the Author

Yuvashree

Yuvashree

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.