இரவில் ஒருவரை பொண்டாட்டி என அழைத்து விட்டு..காலையில் வேறு ஒருவரை திருமணம் செய்த இளைஞர்!

Kanchipuram Crime News : காஞ்சிபுரம் அருகே முதல் நாள் இரவு தன்னை பொண்டாட்டி என அழைத்து கொஞ்சிவிட்டு, மறுநாள் வேறு பெண்ணை திருமணம் செய்த இளைஞர் மீது பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார். இந்நிலையில், அப்பெண் வழங்கியுள்ள Screenshots படு வைரல் ஆகி வருகிறது.

இரவில் ஒருவரை பொண்டாட்டி என அழைத்து விட்டு..காலையில் வேறு ஒருவரை திருமணம் செய்த இளைஞர்!
Image Credit: Kanchipuram Crime News | X

About the Author